இறைவனுக்கென்ற
இதய சுத்தியோடு
இறப்புக்காக விழித்திருந்த
இரவுப் பொழுதுகள்
இன்னும் விழியோரம்
இனித்துக்கொண்டிருக்கின்றன
கண்ட காட்சிகளனைத்தும்
கண்களை உருத்த
கசிந்து வழியும்
கண்ணீர்த் துளி மட்டும்
கசப்பாய் . . . . கசப்பாய்....
அகதிநிலா
23:16
19.06.2014