Pages
கவிதைகள்
பத்திகள்
குறுங் கவிதைகள்
வெறுமையில் . . .
கவிதைச் சிறுகதைகள்
குறுங் கவிதைகள்
குறுங் கவிதைகள்
குயவா !
தாய்ப் பால் மட்டும் அருந்தி உன் குழந்தை
எத்தனை நாள் வாழும்
அவசரமாய் குடம் செய்
கொஞ்சம் நீர் சேமிக்கலாம்
பாவையே !
பாலையின் புழுதியை
தனிமையில் அனைக்கவா
தண்ணீர் சுமக்கிறாய்
பாவையே ! பாலையில் என்னடி பகல் கனவு
No comments:
Post a Comment
Home
Subscribe to:
Posts (Atom)
No comments:
Post a Comment