குறுங் கவிதைகள்


Share/Bookmark




குயவா !













தாய்ப் பால் மட்டும் அருந்தி உன் குழந்தை
எத்தனை நாள் வாழும்
அவசரமாய் குடம் செய்
கொஞ்சம் நீர் சேமிக்கலாம்



பாவையே !










பாலையின் புழுதியை
தனிமையில் அனைக்கவா
தண்ணீர் சுமக்கிறாய்
பாவையே ! பாலையில் என்னடி பகல் கனவு

No comments:

Post a Comment