Pages
கவிதைகள்
பத்திகள்
குறுங் கவிதைகள்
வெறுமையில் . . .
கவிதைச் சிறுகதைகள்
Tuesday, September 22, 2015
புனிதம் கெடுகிறது
புனிதம் கெடுகிறது
புண் பட்டு
புனிதம் ஆனவர்
சிலுவை சுமந்து
சிலையாய் ஆன பின்பும்.....
புத்தகச் சிலுவைகளை
பூக்கள் சுமந்து
புண் பட்டு
புனிதம் கெடுகிறது....
06092015
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment