Tuesday, September 22, 2015

புனிதம் கெடுகிறது


Share/Bookmark
புண் பட்டு
புனிதம் ஆனவர்
சிலுவை சுமந்து
சிலையாய் ஆன பின்பும்.....
புத்தகச் சிலுவைகளை
பூக்கள் சுமந்து
புண் பட்டு
புனிதம் கெடுகிறது....


06092015


No comments:

Post a Comment