Saturday, November 30, 2013

இடைவெளி


Share/Bookmark
எனது ஒரு அழுகைக்கும்
மறு அழுகைக்கும்
இடையிலான‌
இடைவெளியில்
என் கண்ணங்களை
துடைக்க மட்டுமே முடிந்திருக்க்கும்
என் கண்கள்
ஏலவே காய்ந்திராவிட்டால்.................


15 11 2013

No comments:

Post a Comment