Pages
கவிதைகள்
பத்திகள்
குறுங் கவிதைகள்
வெறுமையில் . . .
கவிதைச் சிறுகதைகள்
Saturday, November 30, 2013
இடைவெளி
இடைவெளி
எனது ஒரு அழுகைக்கும்
மறு அழுகைக்கும்
இடையிலான
இடைவெளியில்
என் கண்ணங்களை
துடைக்க மட்டுமே முடிந்திருக்க்கும்
என் கண்கள்
ஏலவே காய்ந்திராவிட்டால்.................
15 11 2013
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment