Thursday, February 7, 2013

தீவாய் ஆனாயே . . . .


Share/Bookmark



எத்தனை நாள் அழுதாயோ
ஈழத் திருநாடே
எனது அருந்தாயே
தீவாய் ஆனாயே

ஆரியர் வரும்போதும்
தீவாய் இருந்தாயே
யாரிழைத்த குற்றமடி
அன்றே அழுதுவிட்டாய்

No comments:

Post a Comment